Moondraam Pirai

Monday, May 15, 2006

எதுதான் விதி

விதி துறுத்துகிறது என்பதனால் நான் ஓடுகிறேனா..
நான் ஓடுகிறேன் என்பதனால் விதி துறத்துகிறதா...
நின்று திரும்பி எதிர்கொண்டு பார்க்கத்தான் எண்ணம்..
நின்றால் -
விதி வழிவிட்டுப் போகுமா - இல்லை
என்னை விழுங்கி விட்டுப் போகுமா?

3 Comments:

Post a Comment

<< Home